/* */

ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார்  நம்பெருமாள்
X

உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பள்ளியோட திருநாள் எனப்படும் தெப்ப திருவிழா தொடங்கி நடந்து வந்தது.விழா தொடக்க நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது. இதற்காக ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி தெப்பத்தில் எழுந்தருளினார். நம்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்தனர்.

Updated On: 11 Feb 2022 5:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...