/* */

நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்

நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்
X

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நாளை 28 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலக லூர்துசாமி பிள்ளை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். புதிதாக பொறுப்பபேற்றுள்ள ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி இருப்பது, மற்றும் நிதி ஒதுக்கீடு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவு படுத்துதல், மழை நீர் வடிகால்கள் அமைத்தல், சாலைப்பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Updated On: 27 Jun 2022 5:31 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்