/* */

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

HIGHLIGHTS

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு
X

திருச்சி ஜலால் குதிரி தெருவில் அமைந்துள்ள ஹஜரத் நபிஸல்லலால்லஹு அலைஹி வஸல்லம் பாத்திஹா என்ற முஸ்லிம் அறக்கட்டளை வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 11,450 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.12 கோடி மதிப்பிலான இடம் திருச்சி மதுரை ரோட்டில், ராமகிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ளது. தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த இடத்தை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் வக்பு வாரிய ஆய்வாளர் மற்றும் சரக அலுவலர்கள் நேற்று முன்தினம் மீட்டு, தற்போதைய டிரஸ்டிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவலை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக வக்பு கண்காணிப்பாளர் ஷரீப் அஹமது தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Nov 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  5. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  6. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  7. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  8. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  9. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!