/* */

திருச்சி மாவட்டத்தில் இன்று 515 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 515 இடங்களில் நடக்கிறது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இன்று  515 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் இரவு 7 மணிவரை இந்த முகாம் நடக்கிறது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்குட்பட்ட 200 இடங்களி லும், புறநகர் பகுதியில் 315 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தாதவர்கள், 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு, செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள மெகா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 76.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Nov 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பிறக்காத பிள்ளையின் அழகு கவிதைகள்..!