/* */

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் திட்ட செயலாக்கம் பற்றிய கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் திட்டங்கள் செயலாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் திட்ட செயலாக்கம் பற்றிய கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் இன்று வேளாண் திட்டங்கள் செயலாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்கள் செயலாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 16 Jun 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்