/* */

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு
X

திருச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சக்தி மற்றும் வளர்ச்சி தரும் உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா உள்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2022 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...