/* */

திருச்சி: பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றவர் கைது

திருச்சியில் பழ வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றவர் கைது
X

திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 41). இவர் என்.எஸ்.பி, ரோட்டில் சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது சிந்தாமணி பூசாரித்தெரு, அண்ணாநகரை தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 கேட்டு மிரட்டியதாக திருமுருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 23 Nov 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...