/* */

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சிவராசு அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 11,37,113 ஆண் வாக்களர்கள், 12,04,743 பெண் வாக்களர்கள் மற்றும் 263 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 23,42,119 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்பட்சமாக 3,11,877 வாக்காளர்கள் உள்ளனர்.

வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அங்கு 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 31.12.2003 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் பூர்த்தி செய்து இருப்பிடத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் அயல்நாடுகளில் வாழ் வாக்காளர்கள் படிவம் 6 A பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...