/* */

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில்  தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் சார்பில் இன்று காலை இந்திய குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் வியாபாரக் கழகத்தின் செயலாளர் எம்.தங்கராஜ்,இணைச் செயலாளர் சீத்தாராமன் , பொருளாளர் கே.டி.தனபால் ஆகியோர் முன்னிலையில் நிர்வாக குழு உறுப்பினரும் திருச்சி நாகப்பா கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான லெக்ஷ்மணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் பாடப் பட்டது.

விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பத்திநாதன் , பாலசுப்பிரமணியன்,எழில் ஏழுமலை, பாலகிருஷ்ணன், மாரிமுத்து, கண்ணன், ஆசீர்வாதம், சுந்தரேசன்,சந்தான கிருஷ்ணன், மேலாளர் அருள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .விழா முடிவில் பத்தி நாதன் நன்றி கூறினார்.

Updated On: 26 Jan 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’