/* */

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி கொட்டப்பட்ட இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி கொட்டப்பட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை திடீர் என இந்த முகாமிற்கு சென்றார். முகாமில் வசிக்கும் நபர்களிடம் குறை கேட்டார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்த கலெக்டர் குறைகளை உடனடியாக களைவதற்கு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அபிராபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 8 July 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது