/* */

திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ,தான் வசிக்கும் தெருவில் இட்லி வாங்குவதற்கு சென்ற சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாகுல் மீரான் (34)என்பவர் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து விட்டு ஓடினார். அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுவார்கள் என்பதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் விசாரணையின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேற்று வழங்கப்பட்டது.

Updated On: 10 April 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!