/* */

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X
திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில்  நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திறந்து வைத்து மோர் வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜீயபுரத்தில் புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தொண்டர்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், ஜெயக்குமார்,நடராஜன், முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞர் பாசறை செயலாளர் சோனா விவேக் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...