/* */

திருச்சியில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்

திருச்சியில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்
X

திருச்சி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் 20பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி அருகே உள்ள கிளிய நல்லூரில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி இன்று மாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே வந்த போது அந்த பஸ் திடீர் என டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ,பயணிகள் உள்பட 20பேர் காயம் அடைந்தனர்.

Updated On: 19 Jun 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  3. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  4. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  5. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  6. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  7. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  8. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  9. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  10. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!