/* */

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று நான்காம் அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முவதும் 2672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1072 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 103 ஆக உயர்ந்து உள்ளது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 3 July 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி