/* */

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

துறையூர் அடுத்த கண்ணனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

HIGHLIGHTS

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
X

கண்ணனூர் அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு. பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா, பள்ளி ஆசிரியர்கள் கவிதா, செந்தாமரை, சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பள்ளி மாணவ , மாணவிகள் சுமார் 170 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண் பரிசோதகர் கார்த்திகா கலந்து கொண்டு பரிசோதனை செய்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அழகேசன் செய்திருந்தார்.

Updated On: 26 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது