/* */

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி

HIGHLIGHTS

துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் கல்லூரி மாணவியான சுயேச்சை வெற்றி
X

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் துவாக்குடி நகராட்சியும் ஒன்று. துவாக்குடி நகராட்சியின் 5-வது வார்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1579. இதில் பதிவான வாக்குகள் 1,057. இந்த வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சினேகா (வயது22). 495 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற ஆறு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். சினேகா திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Feb 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது