/* */

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி
X
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நாழி கேட்டான் வாசல், ராஜ மகேந்திரன் சுற்று வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வந்தடைந்து, பகல் 1 மணிக்கு பரமபத வாசலை கடந்தார்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் உள்ள மணல்வெளியில் ஆழ்வார் மரியாதை கண்டு, திருமாமணி மண்டபத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்..

Updated On: 16 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?