/* */

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.378 கோடியில் புதிய கதவணை கட்டுமான பணி நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று முக்கொம்புக்கு சென்று கதவணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். விரைவில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் சிறப்பு அதிகாரி கீதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Updated On: 16 Jun 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...