/* */

பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி பலி

ஸ்ரீரங்கம் , பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி பலி
X

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை, உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகில், சுமார் 65 வயது மதிப்புதக்க மூதாட்டி ஒருவர், திருச்சி - கரூர் சாலையை கடக்க முயன்றார். அப் போது திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற ஆட்டோ, அவர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.

இறந்தவரின் உடலை, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், இறந்து போன மூதாட்டி யார்? என்பது குறித்து பேட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஆட்டோ டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!