/* */

முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: போலீசார் விசாரணை

முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல். போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

முசிறி அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: போலீசார் விசாரணை
X

முசிறி காவல் நிலையம்.

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தண்டலைப்புத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் இரு கிராமத்தை சேர்ந்த மாணவர்களிடையே அடிக்கடி சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தண்டலைபுத்தூர் சந்தை அருகே உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்பு இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த மாணவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் பள்ளி மாணவர்கள் உள்பட இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து