/* */

சுரங்கப்பாதை நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி

மணப்பாறையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி

HIGHLIGHTS

சுரங்கப்பாதை நீரில் பிணமாக மிதந்த தொழிலாளி
X

மணப்பாறையில், திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் சுமார் 6 அடிக்கு அதிகமாக தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். தற்போது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சுரங்கப்பாதை நீரில் ஒருவர் பிணமாக மிதந்ததை பார்த்த மக்கள், இதுகுறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சரவணன் (வயது 45) என்பதும், தச்சு தொழிலாளி என்பதும், சுரங்கப்பாதை நீரில் அவர் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்