/* */

திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது

திருச்சி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே மதுக்காரன்பட்டியில் உள்ள தோனியாற்றில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, 2 பேர் டிராக்டர், டிப்பரில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மணல் அள்ளிய புரசமடைக்களத்தைச் சேர்ந்த பிராம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35), பிராம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 32) ஆகியோர் மீது, வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ததுடன், டிராக்டர் மற்றும் டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...