/* */

கொரோனா பீதி, காகித ஆலை மூடக்கோரி ஊழியர்கள் போராட்டம்

மணப்பாறைஅருகே தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் ஆலையை முடிடகோரி தொழிலாளர்கள் போராட்டம். நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் இரண்டாம் அலகு செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இதையறிந்த சில தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆலையின் நிரந்தர பணியாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆலை வாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஊரடங்கு காலம் முடியும் வரை ஆலையை மூட வேண்டும், சம்பளத்துடன் விடுப்பு வழங்கிட வேண்டும், கொரோனாவால் இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்,

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 16 May 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி