/* */

துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

துவரங்குறிச்சி அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
X

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள உப்புலியம்பட்டியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது 52). சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலை ஒருவரின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவியும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிளின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசில் 5 பேர் மீது தனிஸ்லாஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...