/* */

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் நம்பர்-1 டோல்கேட்டில் உள்ள வாழவந்திபுரத்தில் ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது குறித்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் 2 பேர் ஆட்டை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 49), சுப்பிரமணி (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Updated On: 20 Dec 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’