/* */

லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

லால்குடி அருகே  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் ரோட்டில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஒருவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 62) என்பது தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்குபதிவு செய்த லால்குடி போலீசார், அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா