/* */

ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
X

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில், கடந்த மே மாதம் 28 ம் தேதி 108 ஆம்புலனஸ் மீது லாரி மோதிய விபத்தில், லால்குடி அப்பாத்துரை கிராமத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனயில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டு இருந்தது.இறந்த பழனிவேல் குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்தவித உதவியும் செய்யயாததால், அவரது குடும்பத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Sep 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...