/* */

தூத்துக்குடியில் இன்று 884 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 884 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் இன்று  884 பேருக்கு கொரோனா  ஒருவர் பலி
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 29,949 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 891 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 25,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 1, இதுவரை 167 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 9 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்