/* */

தை அமாவாசை- தூத்துக்குடியில் பொதுமக்கள் தர்ப்பணம்

தை அமாவாசை- தூத்துக்குடியில் பொதுமக்கள் தர்ப்பணம்
X

தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இந்துக்கள் வழிபாட்டு முறையில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னேற்றம் தரும் என்று கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தினமான இன்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். அங்கு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதே போன்று மாவட்டத்திலுள்ள கடலோரங்களிலும், ஆற்றங்கரையிலும் பல்வேறு இடங்களில் தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Updated On: 11 Feb 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்