/* */

திருவாரூரில் பாரம்பரிய உடையணிந்து போலீசார் பொங்கல் கொண்டாட்டம்

திருவாரூரில் காவல்துறையினர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் பாரம்பரிய உடையணிந்து போலீசார்  பொங்கல் கொண்டாட்டம்
X
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் போலீசார் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஆண், பெண் காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி ,சேலை அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியாக பொங்கலை சூரியபகவானுக்கு படையலிட்டு சூரியபகவானை வழிபட்டனர்.

இதில் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Updated On: 16 Jan 2022 4:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!