/* */

திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்

திருவாரூரில் நடந்த வாகன சோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் நடந்த வாகன சோதனையில்  புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்
X
திருவாரூரில் நடத்தப்பட்ட வாகனசோதனையின்போது புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் விளமல் கூட்டுறவு நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது,புதுச்சேரி மது பாட்டில்கள் சிக்கின.

மொத்தம் 37 பாட்டில் மதுபானங்கள் திருவாரூர் மது விலக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மது கடத்தி வந்த திருப்புகளூர் மகேந்திரன் , திருமருகல் முருகானந்தம் - ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 24 Nov 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  2. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  3. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  4. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  5. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  6. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  7. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  8. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  9. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  10. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...