/* */

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருத்துறைப்பூண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அஜித் குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X
போக்சோவி்ல் கைது செய்யப்பட்ட இளைஞர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த தீபாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து செல்லும் போதெல்லாம் அவரை பின் தொடர்வதும், தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுப்பதாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து மாணவியை தூக்கி சென்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனடிப்படையில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் போக்சோ சட்டப் பிரிவில் அஜீத் குமாரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 12 Jan 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!