/* */

திருத்துறைப்பூண்டி: 111 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கொரோனா நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கினார்

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி:  111 ரேஷன் கடைகளில் கொரோனா  நிவாரண நிதி வழங்கப்பட்டது
X

கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகருக்குட்பட்ட மன்னை சாலையில் உள்ள ரேஷன் கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்கினார்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 111 ரேஷன் கடைகளிலும் இன்று நிவாரணத் தொகை வழங்கப்படட்டது.

Updated On: 15 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!