/* */

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
X

முத்துப்பேட்டையில் மீன் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 நாகை மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மீனவர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், 55 வயதை கடந்த பெண்களுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரத்தை உதவி தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் ,மாவட்ட தலைவர் செல்லதுரை உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?