/* */

தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,62, 687 பேருக்கு தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 62 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,62, 687 பேருக்கு தடுப்பூசி
X

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 14 லட்சத்து 43 ஆயிரத்து 799 பேரும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 91 ஆயிரத்து 354 பேரும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 27 ஆயிரத்து 534 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவும் இல்லை. யாரும் சிகிச்சை பெறவும் இல்லை. தினமும் சராசரியாக 150 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 3 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...