/* */

காட்டுமாடு முட்டி மூன்று பேர் காயம்

தேனி மாவட்டத்தில் இன்று காலை வேலைக்கு சென்ற கணவன், மனைவி உட்பட மூன்று பேர் காட்டுமாடு முட்டி காயமடைந்தனர்.

HIGHLIGHTS

காட்டுமாடு முட்டி மூன்று பேர் காயம்
X

வருஷநாடு அருகே பொம்மராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவர் தனது ஏலத்தோட்டத்திற்கு இன்று வேலைக்கு சென்றார். அப்போது காட்டு மாட்டிடம் சிக்கினார். பலத்த காயமடைந்த இவர், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போடி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் போடி குரங்கனி வனப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். அப்போது காட்டுமாடு முட்டியதில் பலத்த காயமடைந்தனர். இவர்களும்தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 March 2022 11:03 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!