/* */

வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

மனைவியிடம் தகாத வைத்திருந்த நபரை கொலை செய்தவருக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

HIGHLIGHTS

வாலிபரை கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு
X

போடி அருகே கோம்பை திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் ரீகன்ராஜா( 29.) இவர், தன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வினோத்குமார்( 32 ) என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்திசெழியன், வாலிபரை கொலை செய்ததாக ரீகன்ராஜாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 18 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  2. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  3. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  4. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  5. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு