/* */

தேனி அருகே மூடப்பட்ட கல்லுாரியில் பல கோடி ரூபாய் பொருட்கள் 'அபேஸ்'

தேனி அருகே மூன்று ஆண்டுகளாக மூடிக்கிடந்த தனியார் கல்லுாரிக்குள் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.

HIGHLIGHTS

தேனி அருகே மூடப்பட்ட கல்லுாரியில் பல கோடி ரூபாய் பொருட்கள் அபேஸ்
X

பைல் படம்.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் மூடப்பட்டிருந்த தனியார் பொறியியல் கல்லுாரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.

தேனி அருகே வடபுதுப்பட்டியில் தனியார் பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வந்தது. மாணவர்கள் சேர்க்கை சரியாக இல்லாததால் கடந்த 2019ம் ஆண்டு முதல் கல்லுாரி மூடப்பட்டு கிடந்தது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மர்ம நபர்கள் கல்லுாரிக்குள் புகுந்து உள்ளே இருந்த கல்லுாரி தளவாட பொருட்கள், ஆய்வக பொருட்கள், உபகரணங்கள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர்.

கல்லுாரி செயலாளர் கண்ணப்பன் கொடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!