/* */

கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை

கம்பத்தில் கள்ள நோட்டுக்களுடன் காரில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2  பேரை   கைது செய்து போலீஸார்  விசாரணை
X

தேனி மாவட்டம், கம்பம் அருகே போலி ரூபாய் நோட்டுக்களை காரில் கடத்தி வந்த இருவரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த இருவரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஆனைமனையன்பட்டி, வெள்ளைக்கரடு பகுதியில் ராயப்பன்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காருக்குள் 20 லட்சத்து 2 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் கம்பம் தினகரன் நகரை சேர்ந்த இருவரை கைது செய்தனர். இருவரும் கள்ளநோட்டு அச்சிடும் கும்பலை சேர்ந்தவர்களா, இதுவரை எவ்வளவு பணம் அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளனர், இவர்களுக்கு பின்னணியில் உள்ளது யார், என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?