/* */

வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து, தனது வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
X

தேனி அல்லிநகரம் சக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன், 39, காட்டுராஜா 35. கஞ்சா வியாபாரிகளான இவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி, போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் ஒண்ணரை கிலோ கஞ்சா வாங்கினர். இந்த கஞ்சாவை போலீஸ்காரர் ராஜா வீட்டில் பதுக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே விசாரணைக்கு உத்தரவிட்டா். கூடுதல் எஸ்.பி., கார்த்திக் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி எஸ்.பி.,யிடம் அறிக்கை கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசார் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர். கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த போலீஸ்காரர் ராஜா மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Updated On: 8 May 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!