/* */

கம்பம் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன், மனைவி மூலம் கொலை

கம்பம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டீக்கடைக்காரரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன், மனைவி மூலம் கொலை
X

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது40.) கருப்பசாமி கோயில் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனாவிற்கும் இதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அழகுபகவதி கடுமையாக கண்டித்துள்ளார். மது அருந்தி விட்டு வந்து தனது மனைவியை அடித்திருக்கிறார். இத பற்றி மீனா தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். அவர் தன்னிடம் வேலை பார்க்கும் 3 பேரை நியமித்து, அழகு பகவதியை கொலை செய்துள்ளார்.

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி, சதீஷ் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அழகுபகவதியை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் போதையில் மூவரும் சேர்ந்து அழகுபகவதியை தாக்கி கொலை செய்துள்ளனர். போலீசார் மூவரையும் கைது செய்தனர். கொலைக்கு காரணமான மீனாவின் கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.

Updated On: 17 Jun 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?