/* */

முல்லை பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது

முல்லைப்பெரியாறு அணையி்ல் பெய்து வரும் பலத்த மழையால் நீர் மட்டம் 130 அடியை கடந்தது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் மழை  நீர்மட்டம் 130 அடியை கடந்தது
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டம், முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.3 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 19.6 மி.மீ., மழை பெய்தது. போடியில் 12.4 மி.மீ., கூடலுாரில் 18.4 மி.மீ., மழை பெய்தது. தற்போது முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மழை பெய்ததால் நீர் வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும்.

அணையி்ல் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ளது. இதனால் வழக்கம் போல் ஜூன் முதல் தேதி அணையில் இருந்து தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’