/* */

தேனி அருகே கடன் தொல்லையால் தாய், மகள் உயிரிழப்பு- மகன் சீரியஸ்

Crime News Tamil - வருஷநாட்டில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

Crime News Tamil 	| Theni News
X

Crime News Tamil - வருஷநாட்டில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தேனி மாவட்டம், வருஷநாடு சின்னசாந்திபுரத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி ஆண்டிச்சி (வயது 35.) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. காவியா,( 17, )கிருஷ்ணக்குமார், (15 )என்ற குழந்தைகள் உள்ளனர். கடன் தொல்லையால் நல்லுச்சாமி குடும்பத்தை விட்டு வெளியேறி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இந்நிலையில் குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்ட ஆண்டிச்சி, தனது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து வி்ட்டு தானும் குடித்தார். இதில் ஆண்டிச்சி, காவியா இருவரும் இறந்தனர். கிருஷ்ணகுமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வருஷநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...