/* */

3 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றவர் கைது

கேரளாவிற்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

3 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு   கடத்த முயன்றவர் கைது
X

தேனி மாவட்டம் போடி சில்லமரத்துப்பட்டி ஜீவா காலனியை சேர்ந்தவர் வனத்துரை(வயது 30.) இவர் கேரளாவிற்கு அரிசி கடத்திச் செல்லும் போது முந்தல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் அரிசியினை கைப்பற்றினர். இவர் 2450 கிலோ அரிசியினை கடத்திச் சென்றார். அரிசியினை கைப்பற்றிய போலீசார், ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். வனத்துரையையும் கைது செய்யப்பட்டார். மற்றொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ அரிசியினையும் கைப்பற்றினர். பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 July 2022 12:10 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?