/* */

மதுக்குடிப்பவர்களால் தொல்லை: முதல்வரிடம் மாணவர்கள் புகார்

குடிமகன்களின் தொல்லையில் இருந்து விடுவிக்குமாறு பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்

HIGHLIGHTS

மதுக்குடிப்பவர்களால் தொல்லை: முதல்வரிடம் மாணவர்கள் புகார்
X

கம்பத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளதால், குடிமகன் தொல்லை அதிகரித்து வருகிறது என மாணவர்கள் தமிழக முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர்.

கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. முக்கிய போக்குவரத்து ரோடான இங்கு நெருக்கமான குடியிருப்புகளும், முக்கிய வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடையும் உள்ளது. குடிமகன்கள் அடிக்கும் கொட்டத்தால், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்கள் பல நுாறு பேர் ஒரே நேரத்தில் தமிழக முதல்வருக்கும், தேனி கலெக்டருக்கும் அஞ்சல் அட்டையில் புகார் அனுப்பி உள்ளனர். இந்த புகாரில், 'டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் தொல்லையால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்

Updated On: 14 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  5. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  6. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  7. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  9. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  10. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...