/* */

ஆண்டிப்பட்டி அருகே ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Crime News Tamil- ஆண்டிபட்டியில் கணவனுடன் டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்று விட்டனர்.

HIGHLIGHTS

Crime News Tamil  | Crime News
X

Crime News Tamil-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. டி.பொம்மிநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஓட்டல் பணி முடித்து இரவு கணவனும் மனைவியும் டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் அணிருந்த நாலரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...