/* */

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேர் கைது

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய  இரண்டு பேர் கைது
X

மான் பைல் படம்.

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ்(வயது 23,) சிவக்குமார்(வயது 39,) மற்றும் மருதுபாண்டி, சீனிவாசன் ஆகிய நான்கு பேரும், போடி வனப்பகுதியில் மான்வேட்டை நடத்தினர். நாய்களை அழைத்துக் கொண்டு அருங்குளம், உலக்குருட்டி வனப்பகுதியில் இவர்கள் மிளா வகை மான்களை வேட்டியாடியுள்ளனர். வேட்டையாடிய மானை அடித்து இறைச்சியை பையில் வைத்துக் கொண்டு டூ வீலரில் போடி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகளான ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் செல்வராஜ், வனக்காப்பாளர் காளிரத்தினம் இவர்களது டூ வீலரை சோதனை செய்து, மான் இறைச்சியை கைப்பற்றி, சூரியபிரகாஷையும், சிவக்குமாரையும் கைது செய்தனர். மொத்தம் 40 கிலோ எடையுள்ள மான்கறி, கத்தி, டூ வீலர், உட்பட பல பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.உடன் வந்த மருதுபாண்டி, சீனிவாசன் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 July 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...