மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை

கொட்டப்படிருப்பது மருத்துவமனை கழிவுகள் என்பதால் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம் ஆலோசனை
X

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க இறைச்சிக்கடைக்காரர்களுடன் ஆலோசனை நடத்திய கூடலுார் நகராட்சி அதிகாரிகள்

கூடலுார் ஒட்டான்குளம் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என இறைச்சிக்கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது

கூடலுார் ஒட்டான்குளம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தன. கண்மாய் கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கு விவசாயிகள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கூடலுார் நகராட்சி நிர்வாகம் கூடலுார் ஆடு, கோழி இறைச்சி கடைக்காரர்களை அழைத்து பேசினர். அப்போது, தாங்கள் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை கண்மாய், குளக்கரைகளில் கொட்டுவதில்லை. அதனை மறுசுழற்சி மூலம் உரமாகவும், தீவனமாகவும் மாற்றும் தொழில்நுட்பத்தை கடைபிடித்து வருகிறோம். கண்மாய் கரையில் மட்டுமல்ல, நகராட்சியில் எங்காவது ஒரிடத்தில் ஆடு, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் தங்கள் மீது அபராதம் விதிக்கலாம் என விளக்கமளித்தனர். மேலும், கண்மாய்க்கரையில் கொட்டப்பட்டிருப்பது மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள். ஆகவே, மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என அதிகாரிகளின் அறிவுறுத்தினர்.

Updated On: 15 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி