/* */

தேனி மாவட்டத்தில் 15வது நாளாக கொரோனா சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 15 நாட்களாக கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 15வது நாளாக  கொரோனா சைபர் தொற்று
X

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. மூன்றாவது அலை முடிவுக்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறவில்லை.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் ஒரு ஷிப்டுக்கு ஒரே நேரத்தில் நான்கு ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய முடியும். தினமும் மூன்று ஷிப்டுகளில் பனிரெண்டாயிம் பேருக்கு கண்டறிய முடியும். இருப்பினும் கடந்த பதினைந்து நாட்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று முழு அளவில் முடிவுக்கு வந்துள்ளதாக கருதலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக அரசு தான் அறிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...