/* */

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்

தேனி மாவட்டம், போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோயில் இன்று அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்
X

போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அகற்றப்பட்டது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட புதுக்காலனி நாலாவது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோவில் நீதிமன்ற உத்தரவின்படி இன்று அகற்றப்பட்டது.

நகராட்சி ஆணையர் சகீலா, தாசில்தார் செந்தில் முருகன், போடி டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வீரலட்சுமி ஆகியோர் கோயிலை அகற்றினர். உள்ளிருக்கும் விக்ரகத்திற்கு எந்த சேதமும் இன்றி கோயில் அகற்றப்பட்டது.

விக்ரகம் மற்றும் கோயிலுக்கு சொந்தமான இதர பொருள்கள் பத்திரமாக தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இக்கோயிலை அகற்றியது போலவே அனைத்து ஆக்கிரமிப்புகளும் நியாயமான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  3. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  4. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  6. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  7. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  8. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  9. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  10. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?